மீன் விலை "கிடுகிடு'மீன் விலை "கிடுகிடு' ... பனி காலம் துவங்கியதால் மல்லிகை விலை விர்... பனி காலம் துவங்கியதால் மல்லிகை விலை விர்... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அலைபேசி வாயிலான வங்கி சேவையில் விறுவிறுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2012
00:17

புதுடில்லி:இந்தியாவில், அலைபேசி வாயிலாக, வங்கிச் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 1.72 கோடி என்ற அளவில் உள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பார்லிமென்டில் தெரிவித்தார்.உள்நாட்டில், அலைபேசி வாயிலாக, வங்கிச் சேவை வழங்குவதில், தனியார் துறையை சேர்ந்த எச்.டீ.எப்.சி. பேங்க் முதலிடத்தில் உள்ளது. இவ்வங்கியில் கணக்கு வைத்துள்ள, 88.88 லட்சம் வாடிக்கையாளர்கள், அலைபேசி வாயிலாக வங்கி சேவையை பயன்படுத்துகின்றனர்.
அலைபேசி வாயிலான வங்கி சேவையில், 50.92 லட்சம் வாடிக்கையாளர்களுடன், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.இதையடுத்து, கார்ப்பரேஷன் பேங்க் (6.75 லட்சம் பேர்), ஐ.சி.ஐ.சி.ஐ.,பேங்க் (5.49 லட்சம் பேர்), ஆக்சிஸ் பேங்க் (3.51 லட்சம் பேர்), பேங்க் ஆப் பரோடா (3.17 லட்சம் பேர்) ஆகிய வங்கிகள் உள்ளன.அலைபேசி வாயிலாக, தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, வங்கிச் சேவைகளை பெறும் வசதி உள்ளதால், அனைத்து தரப்பினரிடையே இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)