மீன் விலை "கிடுகிடு'மீன் விலை "கிடுகிடு' ... சம்பா பயிரை பாதுகாக்க புதிய உத்திகள் விவசாயிகளுக்கு உதவ விழிப்புணர்வு சம்பா பயிரை பாதுகாக்க புதிய உத்திகள் விவசாயிகளுக்கு உதவ விழிப்புணர்வு ...
பனி காலம் துவங்கியதால் மல்லிகை விலை விர்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2012
00:19

திண்டுக்கல்:பனி காலம் துவங்கியதையடுத்து, மல்லிகை விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை விலை, 450 ரூபாயாக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில், மதுரை மல்லி விளைச்சல் அதிகளவில் உள்ளது. இங்கிருந்து தினமும் சிங்கப்பூருக்கு மல்லிகை ஏற்றுமதி செய்யப்படுகிறது.கோடைகாலத்தைப் போல் பனி காலத்தில், மல்லிகை பூக்கள் அதிகம் பூப்பதில்லை. இதனால் சந்தையில் பூக்கள் வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது.
நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயிகள் ஆண்டு முழுவதும் மல்லிகை பூ அறுவடை செய்கின்றனர். இதற்காக, "பாலி ஹவுஸ்' (பசுமை குடில்) அமைத்து, மல்லிகை பயிரிட்டு, சீரான தட்ப வெப்ப நிலையை நிலவச் செய்து, மல்லிகை பயிரிடுகின்றனர்.கடந்த வாரம் வரை கிலோ 300 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப் பூ, 450 ரூபாயாக உயர்ந்துள்ளது. வரும் வாரங்களில் மல்லிகை பூ வரத்து வெகுவாக குறையும் என்பதால், விலை மேலும் உயரும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)