வர்த்தகம் » பொது
கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் ரூ.444 கோடி பாக்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 டிச2012
23:33

புதுடில்லி : சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு, 444 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக, மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: சென்ற 2011-12ம் பருவத்திற்கு (அக்.,-செப்.,), சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு, 51,937 கோடி ரூபாயை வழங்கி உள்ளன. இதற்கு, முந்தைய பருவங்களுக்காக, ஆலைகள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை, 314 கோடி ரூபாயாக உள்ளது. இதையடுத்து, ஆலைகள் வழங்க வேண்டிய ஒட்டு மொத்த நிலுவை தொகை, 758 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.சென்ற பருவத்திற்கென, வழங்க வேண்டிய 444 கோடி ரூபாய் மொத்த நிலுவைத் தொகையில், உத்தரபிரதேச மாநிலம் 113 கோடி ரூபாய் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 17,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 17,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 17,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 17,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!