வர்த்தகம் » பொது
ஏல விற்பனையில் பருத்தி வரத்து அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 டிச2012
13:39

அன்னூர் : அன்னூரில் வாராந்திர ஏலத்தில், பருத்தி வரத்தும், விலையும் அதிகரித்தது.
அன்னூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், இந்த சீசனுக்கான வாராந்திர பருத்தி ஏலம் கடந்த 27ம் தேதி துவங்கியது. முதல் மூன்று வாரங்களில் பருத்தி வரத்து மிகவும் குறைவாகவே இருந்தது. இந்த வாரம் பருத்தி வரத்தும் அதிகரித்து, விலையும் அதிகரித்தது. 335 மூட்டை பருத்தியை, 56 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். "போல்காட்' ரக பருத்தி, ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக 4,400 ரூபாய் முதல் முதல் 4,630 ரூபாய் வரை விற்றது. கடந்த வாரத்தை விட ஒரு குவிண்டாலுக்கு 150 ரூபாய் விலை கூடியுள்ளது. இத்தகவலை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 20,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 20,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 20,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 20,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!