கோதுமைக்கான கொள்முதல் விலையை உயர்த்தியது மத்தியஅரசுகோதுமைக்கான கொள்முதல் விலையை உயர்த்தியது மத்தியஅரசு ... ஆர்.சி.எப்., பங்கு விற்பனைமத்திய அமைச்சரவை ஒப்புதல் ஆர்.சி.எப்., பங்கு விற்பனைமத்திய அமைச்சரவை ஒப்புதல் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 162 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2012
16:52

மும்பை : வாரத்தின் மூன்றாவது நாளில் ஏற்றுத்துடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடனேயே முடிந்தன. வர்த்தகநேர முடிவின்போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 162.37 புள்ளிகள் உயர்ந்து 19,417.46 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 49.85 புள்ளிகள் உயர்ந்து 5,905.60 எனும் அளவிலும் முடிந்தது. ஆசியா மற்றும் உலகளவில் பங்குசந்தையில் காணப்படும் ஏற்றம் மற்றும் ஏற்றுமதிக்காக மத்திய அரசு அளித்துள்ள 2சதவீத மானியம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்ததாக பங்குசந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய பங்குவர்த்தகத்தில் எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., உள்ளிட்ட வங்கிகளின் பங்குகள் விலையும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலையும் நல்ல ஏற்றம் கண்டன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)