கோதுமைக்கான கொள்முதல் விலையை உயர்த்தியது மத்தியஅரசுகோதுமைக்கான கொள்முதல் விலையை உயர்த்தியது மத்தியஅரசு ... "கிங்பிஷர்' அறிக்கையில் தெளிவில்லை: அஜீத் சிங் "கிங்பிஷர்' அறிக்கையில் தெளிவில்லை: அஜீத் சிங் ...
ஆர்.சி.எப்., பங்கு விற்பனைமத்திய அமைச்சரவை ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2012
00:06

புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர்ஸ் (ஆர்.சி.எப்.,) நிறுவனத்தில், மத்திய அரசின் 12.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு, நேற்று ஒப்புதல் அளித்தது.இதனை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆர்.சி.எப்., நிறுவனத்தில், மத்திய அரசு, 92.5 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. இதன் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம், 551.69 கோடி ரூபாயாக உள்ளது. இந்நிறுவனத்தின், பங்கு விற்பனை மூலம், மத்திய அரசு, 360 கோடி ரூபாய் திரட்டும் என, எதிர்பார்க்கப் படுகிறது.தற்போது, மும்பை பங்குச் சந்தையில், ஆர்.சி.எப்., நிறுவன பங்கு, 57 ரூபாய் என்ற அளவில் கைமாறிக் கொண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், மத்திய அரசு, 10 பொதுத்துறை நிறுவனங்களில், 5 - 12.5 சதவீத பங்குகளை விற்று, 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், இதுவரை 6,900 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.அடுத்து, என்.டி.பி.சி., ஆயில் இந்தியா, எம்.எம்.டி.சி., செயில், பீ.எச்.இ.எல்., ஆகிய நிறுவனங்களின் பங்கு விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆயில் இந்தியாவின் பங்கு விற்பனை, வரும் 2013ம் ஆண்டு ஜனவரியிலும், இதை தொடர்ந்து, என்.டி.பி.சி., நிறுவனத்தின் பங்கு விற்பனை, பிப்ரவரியிலும் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)