தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு ... நாட்டின் நெல் கொள்முதல் 5 சதவீதம் அதிகரிப்பு நாட்டின் நெல் கொள்முதல் 5 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
ஆர்யா ப்யூர் எல்எக்ஸ் கார் டாடா மோட்டார்ஸ் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2012
14:13

இந்தியாவில், மல்டி பர்ப்பஸ் வைக்கிள் (எம்.பி.வி.,) பிரிவில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே, ஆர்யா கிராஸ்ஓவர் காரை விற்பனை செய்து வருகிறது. நடப்பு ஆண்டில், ஏற்கனவே, ஜெனான் பிக்அப் டிரக், இன்டிகா இவி2, இன்டிகோ இ-சிஎஸ் விஎக்ஸ், ஆர்யா 4வீல் டிரைவ், மானஸா கிளப் கிளாஸ், சபாரி ஸ்ட்ரோம் உள்ளிட்ட கார்களை இந்த நிறுவனம், அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், டிசம்பர், 19ம் தேதி, 2 வீல் டிரைவ் வசதி கொண்ட, "ஆர்யா ப்யூர் எல்எக்ஸ்' கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.9.95 லட்சம் (எக்ஸ் ஷோரூம், பெங்களூரு). இந்த காரில், 2.2 லிட்டர் டிகோர் டர்போ டீŒல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வசதி கொண்டது. புகை மாசு கட்டுப்பாட்டு விதியான, பாரத் ஸ்டேஜ் 4 விதிகளுக்கு உட்பட்டது. இந்த காரில் ஒரே நேரத்தில், ஏழு பேர் பயணம் செய்ய முடியும். இரண்டாவது மற்றும் கடைசி வரிசை சீட்களை மடித்து, கூடுதல் இடவசதியை உருவாக்கி கொள்ள முடியும்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)