வர்த்தகம் » பொது
நாட்டின் நெல் கொள்முதல் 5 சதவீதம் அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 டிச2012
00:24
புதுடில்லி:நடப்பு 2012-13ம் சந்தை பருவத்தில் (அக்.,-செப்.,), இதுவரையிலுமாக, நாட்டின் நெல் கொள்முதல், 1.60 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற 2011-12ம் பருவத்தின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட கொள்முதலை (1.53 கோடி டன்) விட, 5 சதவீதம் அதிகம் என, இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், பஞ்சாப் மாநிலத்தின் நெல் கொள்முதல், 76.60 லட்சம் டன்னிலிருந்து, 85.44 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. அரியானா மாநிலத்தின் நெல் கொள்முதல், 25.74 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ஆந்திர மாநிலங்களின் நெல் கொள்முதல் முறையே, 17.41 லட்சம் டன் மற்றும் 13.90 லட்சம் டன்னாக உள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 30,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 30,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 30,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 30,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!