இந்தியாவின் கச்சா பாமாயில் இறக்குமதி உயரும்:இந்தோனேஷியாவின் வரி குறைப்பால்...இந்தியாவின் கச்சா பாமாயில் இறக்குமதி உயரும்:இந்தோனேஷியாவின் வரி ... ... கனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.16,975 கோடியாக அதிகரிப்பு கனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.16,975 கோடியாக அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பரஸ்பர நிதி நிறுவனங்கள்வங்கி பங்குகளில் அதிக முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2012
23:41

மும்பை: பரஸ்பர நிதி நிறுவனங்கள், நவம்பர் மாதம் வரையிலுமாக, 42,022 கோடி ரூபாயை வங்கிகளின் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. இதையடுத்து, பரஸ்பர நிதி நிறுவனங்கள், பங்கு சார்ந்த திட்டங்களில் நிர்வகிக்கும் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு, 2.04 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், வங்கி துறையின் பங்களிப்பு, 20.59 சதவீதமாக உயர்ந்துள்ளது.இது, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும் என, "செபி' அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு 2012ம் ஆண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், வங்கி பங்குகளில் மேற்கொள்ளும் முதலீடு, நிலையான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதனை எடுத்துக்காட்டும் வகையில், சென்ற ஜனவரி மாதத்தில்,வங்கி பங்குகளில், 32,380 கோடி ரூபாயாக இருந்த பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீடு, சென்ற நவம்பரில், 42,022 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது இப்பிரிவில், பரஸ்பர நிதி நிறுவனங்களின் பங்களிப்பு, 17.23 சதவீதத்திலிருந்து, 20.59 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.வங்கி துறையை தவிர்த்து, வேறு எந்த துறைகளும், இரட்டை இலக்க அளவிற்கு வளர்ச்சி காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)