தங்க இறக்குமதியை குறைக்க நடவடிக்கை: சிதம்பரம்தங்க இறக்குமதியை குறைக்க நடவடிக்கை: சிதம்பரம் ... வாகன விற்பனையில் சரிவு: சலுகைகளால் பயனில்லை வாகன விற்பனையில் சரிவு: சலுகைகளால் பயனில்லை ...
குவிண்டால் கொப்பரைரூ.4,900 ஆக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2013
01:27

கொச்சி:தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதை அடுத்து, தமிழகம் மற்றும் கேரளாவில், கொப்பரையின் விலை அதிகரித்துள்ளது.கேரளாவில், ஒரு குவிண்டால் கொப்பரையின் விலை, 4,700 ரூபாயிலிருந்து, 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும், இதன் விலை, 4,600 ரூபாயிலிருந்து, 4,900 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சந்தைகளுக்கு கொப்பரை வரத்து, குறைந்துள்ளதை அடுத்து, கேரளாவில் ஒரு கிலோ கொப்பரையின் விலை, 66.50 ரூபாயிலிருந்து, 69 ரூபாயாகவும், தமிழகத்தில் இதன் விலை, 65 லிருந்து, 67 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.வட மாநிலங்களில், கொப்பரைக்கு தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாளொன்றுக்கு, 300 டன் கொப்பரை வெளி மாநிலங்களுக்கு செல்வதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். கேரளாவில், தேங்காய் உற்பத்தி மிகவும் சரிவடைந்துள்ளது.இந்த நிலை, வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்றும், இதன் காரணமாகவே, கொப்பரை விலை உயர்ந்துள்ளதாக, தமிழக வியாபாரி ஒருவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)