வர்த்தகம் » பொது
பவர் கிரிட் கார்ப்பரேஷன் தமிழகத்தில் மின் திட்டம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 ஜன2013
01:02
மும்பை:பொதுத் துறையைச் சேர்ந்த பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம், தமிழகத்தில், 183 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு, இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.கடும் மின் பற்றாக்குறையால், தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல மாவட்டங்களில் மின்வெட்டு பிரச்னை நிலவி வருகிறது.
மின் கடத்தி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பவர் கிரிட் நிறுவனம், பொது பகிர்மான திட்டத்தின் கீழ், தமிழகத்தைச் சேர்ந்த நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில், 183 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கட்டுமான பணிகள், குறித்த தேதியிலிருந்து, 21 மாதங்களுக்குள் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 07,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 07,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 07,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 07,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!