விமான பயணிகளிடம் கூடுதலாக வசூலித்ததை திரும்ப தர உத்தரவுவிமான பயணிகளிடம் கூடுதலாக வசூலித்ததை திரும்ப தர உத்தரவு ... வறட்சியை விரும்பும் மஞ்சள் விவசாயிகள் வறட்சியை விரும்பும் மஞ்சள் விவசாயிகள் ...
வர்த்தகம் » ஜவுளி
அடுத்த 3 ஆண்டுகளில் ஆடை ஏற்றுமதி மும்மடங்காகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2013
01:14

திருப்பூர்:மத்திய அரசு, ஆடை ஏற்றுமதி வாயிலான விற்றுமுதலில், 15 சதவீதத்தை, மூலப் பொருள்களின் இறக்குமதிக்கு அனுமதித்தால், இத்துறையின் ஏற்றுமதி மூன்று மடங்காக உயரும் என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு குழு தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:ஆயத்த ஆடைகள் துறை, கடந்த மூன்று ஆண்டு கால மந்த நிலையில் இருந்து, விடுபட்டு வருகிறது. நடப்பு 2013ம் ஆண்டு, ஜவுளித் துறை ஏற்றுமதியில், குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களாக, ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னலாடைகளுக்கான ஆர்டர்கள் அதிகரித்துள்ளன.அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆடைகள் ஏற்றுமதி, 1,400 கோடி டாலரில் இருந்து, முன்று மடங்கு உயரும் வாய்ப்புள்ளது. இவ்வாறு சக்திவேல் தெரிவித்தார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)