வர்த்தகம் » ஆட்டோமொபைல்
போர்டு கார்கள் விற்பனை 42 சதவீதம் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 ஜன2013
16:55
புதுடில்லி : டிசம்பர் மாதத்தில் போர்டு நிறுவனத்தின் கார்கள் விற்பனை 42 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் போர்டு நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் டிசம்பர் மாதத்துக்கான விற்பனை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் டிசம்பர் மாதத்தில் இந்நிறுவனம் 10,899 கார்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் இந்தியாவில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 6,519, வெளிநாடுகளில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 4,380 ஆகும். கடந்தாண்டு இதேமாதம் 7,663 கார்களை விற்பனை செய்து இருந்தது. இதன்மூலம் இந்நிறுவனத்தின் விற்பனை 42 சதவீதம் உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 07,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 07,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 07,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 07,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!