கார்பாலிஷ் செய்யும் முறைகள்கார்பாலிஷ் செய்யும் முறைகள் ... அமிர்தாஞ்சன் நிறுவனத்தின் புதிய புரூட்னிக் பழரசம் அமிர்தாஞ்சன் நிறுவனத்தின் புதிய புரூட்னிக் பழரசம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நபார்டு: தமிழகத்திற்கு ரூ.30 கோடி நிதி உதவி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2013
00:57

சென்னை:தமிழகத்தில் ஊரக கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, நபார்டு, 29.87 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க அனுமதி அளித்துள்ளது.நபார்டு என்று சுருக்கமாக அழைக்கப்படும், தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி, உள்நாட்டில், கிராமங்களில் சாலை, மேம்பாலம், அடிப்படை கட்டமைப்பு, நீர் பாசனம், பள்ளி கட்டடம், குடிநீர், போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியை, வழங்கி வருகிறது.தற்போது, தமிழகத்திற்கு, நபார்டு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு, 17 மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்காக, 28.37 கோடி ரூபாய் திட்டச் செலவில், 44 விடுதிகள் கட்டப்பட உள்ளன.
இதன் மூலம், 466 கிராமங்களைச் சேர்ந்த, 2,200 மாணவர்கள் பயனடைவர்.மீதமுள்ள, 1.50 கோடி ரூபாயை கொண்டு, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில், 3,000 டன் உணவு தானியங்கள் சேமிக்கும் வகையில், இரண்டு சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)