ஹாலிவுட் படங்கள் மூலம் இந்தியாவில் 217 கோடியை அள்ளியது சோனி நிறுவனம் ஹாலிவுட் படங்கள் மூலம் இந்தியாவில் 217 கோடியை அள்ளியது சோனி நிறுவனம் ... என்.ஆர்.ஐ., டெபாசிட்: ரூ.61,820 கோடி என்.ஆர்.ஐ., டெபாசிட்: ரூ.61,820 கோடி ...
மோட்டர் ஆயில்களில் உள்ள பிரிவுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2013
16:11

மோட்டார் வாகனங்களில் அதிகபடியாக உபயோகப்படுத்தப்படுவது ஆயில்கள் தான். ஆயில்கள் தான் என்ஜின்களின் உராய்வு தன்மையை மெருகேற்றி வாகனத்தை இலகுவாக இயங்க வைக்க உதவுகின்றன. இத்தகைய ஆயில்கள் பல்வேறு வகையாக உள்ளன. அதாவது மூன்று முக்கிய வகை ஆயில்கள் உள்ளன. 1.கன்வென்ஷனல், 2.சிந்தெடிக், 3.சிந்தெடிக் பிளன்ட். இந்த மூன்று வகையில் சிந்தெடிக் பிளன்ட் முதல் இரண்டில் சில முக்கியமான அம்சங்களை கொண்டதாக உள்ளது. இந்த மூன்று விதமான ஆயில்களும் பல்வேறு வகைகளில் பல்வேறு தரம் மற்றும் எடைகளில் தேவை‌கேற்ப பயன்படுத்தப்படுகிறது. மிக சிறப்பானதாக உள்ள ஆயில்களாக கார் மற்றும் படகு போன்ற வாகனங்களில் உள்ள கையேடு அடிப்படையில் சிறந்த வகை ஆயில்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவையே அந்த இன்ஜினின் திறனை மேம்படுத்துகிறது. சிங்கில் கிரேடு எனும் SAE முத்திரை பெற்ற ஆயில்கள் SAE 40 என்பது அச்சிடப்பட்டிருக்கும். இது அந்த ஆயிலின் அடர்த்தி மற்றும் அதிகபட்ச வெப்ப நிலையில் அதன் திறன் வெளிப்பாடு பற்றிக் கூறுவது. இதிலேயே மல்டி சிங்கள் கிரேடு ஆயில் என்பது 10 W 40 என்றவாறு உள்ளன. இது சிறப்பான தன்மையுடன் பனிக்காலம் மற்றும் வெயில் காலத்தில் இரண்டிலும் சிறப்பாக பயன் அளிக்க கூடியது. கன்வென்ஷனல் மோட்டார் ஆயில் என்பது கொஞ்சம் விலை கூடுதலானது. அதுவும் மூன்று வகையானது. இது கச்சா எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் சிறந்த வகை ஆயில். இது வேகமாக செயல்படுவது. ஆனால் அதிகபடியான வெப்பத்தால் எரிந்து விடும் தன்மை கொண்டது. கன்வென்ஷனல் ஆயில் கொஞ்சம் கந்தகம் மற்றும் சில நுண்பொருட்களும் கலந்து தரப்படுகிறது. ஆயில் வாகனங்களில் உயிர்நாடியாக திகழ்கிறது. என்ஜினின் ஆயுள் அதிகரிக்கும் ஆயில்தான் வாகனத்தின் சிறப்பான இழுவைக்கு பயன்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)