முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 40 கோடி டன்னாக சரிவு:பொருளாதார மந்த நிலையால்...முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 40 கோடி டன்னாக சரிவு:பொருளாதார மந்த ... ... பொங்கல் பண்டிகைக்கு வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரை பொங்கல் பண்டிகைக்கு வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரை ...
6 சதவீதமாக உயருகிறது தங்கத்தின் மீதான இறக்குமதி வரி?!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2013
17:44

புதுடில்லி: வரும் பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் இறக்குமதி அதிகரித்து வருகிறது. இதையடுத்து தங்கம் மீதான இறக்குதி வரியை அதிகரிக்கலாம் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.. இதையடுத்து நடக்க உள்ள பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை தற்போதுள்ள 4 ச‌தவீதத்தில் இருந்து 6 சதம் வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)