நாட்டின் பருத்தி உற்பத்தி 3.53 கோடி டன்னாக குறையும்நாட்டின் பருத்தி உற்பத்தி 3.53 கோடி டன்னாக குறையும் ... வணிக வரி துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு : 4,500 காலியிடங்கள் நிரப்பப்படாததால்... வணிக வரி துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு : 4,500 காலியிடங்கள் ... ...
"ட்விட்டர்' பங்கு வெளியீடு1,500 கோடி டாலர் திரட்ட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2013
23:42

நியூயார்க்: பிரபல சமூக வலைத்தளமான, "ட்விட்டர்', வரும் ஆண்டில், பங்கு வெளியீட்டில் இறங்கி, 1,500 கோடி டாலர் திரட்ட திட்டமிட்டுள்ளது.கடந்த 2012ம் ஆண்டு, மே மாதம், சமூக வலைத் தளமான "பேஸ்புக்', அமெரிக்க பங்குச் சந்தையில், பங்கு வெளியீடு மேற்கொண்டு, 1,600 கோடி டாலரை திரட்டிக் கொண்டது.இதையடுத்து, தற்போது, "ட்விட்டர்' வலைத் தள நிறுவனமும், அதன் விரிவாக்கத் திட்டங்களுக்காக, பங்கு வெளியீட்டில் களமிறங்குகிறது. இது தொடர்பான பணிகளை, நடப்பாண்டு இறுதிக்குள் முடித்து, வரும் 2014ம் ஆண்டின், முதல் காலாண்டில் பங்கு வெளியீடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.சென்ற 2012ம் ஆண்டில், இந்நிறுவனத்தின் வருவாய், 24.50 கோடி டாலராக உயர்ந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டில், 8.75 கோடி டாலராக இருந்தது.உலகெங்கும், "ட்விட்டர்' வலைத்தளத்தை, 20 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)