வர்த்தகம் » பொது
கார் விலை உயர்வு : மாருதி சுசூகி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 ஜன2013
15:06
மாருதி சுசூகி நிறுவனம் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளது. அனைத்து மாடல் கார்களின் விலையும் இன்று முதல் அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்படுவதாக மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாயங்க் பரீக் தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் தயாரிப்பு செலவுகள் அதிகரிப்பால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டதாக அவர் கூறினார். கடந்த மாதம் மாருதி கார்கள் விலை 1 முதல் 3 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டன. ஒரே மாதத்தில் மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய் வரை விலையிலான பல்வேறு மாடல் கார்களை விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 16,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 16,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 16,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 16,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!