சமையல் காஸ் சிலிண்டர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு!!சமையல் காஸ் சிலிண்டர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு!! ... கைபேசி விளம்பர வருவாய் ரூ.62,700 கோடியை எட்டும் கைபேசி விளம்பர வருவாய் ரூ.62,700 கோடியை எட்டும் ...
இந்திய ரயில்வே வருவாய்ரூ.90 ஆயிரம் கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2013
00:12

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், ரயில்வே வருவாய், 89,906 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தை (75,009 கோடி ரூபாய்) விட, 19.86 சதவீதம் அதிகமாகும் என, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கணக்கீட்டு காலத்தில், சரக்குகள் கையாண்டதன் வாயிலான வருவாய், 25.15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 49,869 கோடியிலிருந்து, 62,413 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பயணிகள் வாயிலான வருவாய், 9.65 சதவீதம் உயர்ந்து, 20,999 கோடியிலிருந்து, 23,025 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதர வகையிலான வருவாய், 11.31 சதவீதம் வளர்ச்சியடைந்து, 2,107 கோடியிலிருந்து, 2,345 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், டிசம்பருடன் நிறைவடைந்த, ஒன்பது மாத காலத்தில், ரயிலில் முன்பதிவு செய்து, பயணம் செய்தோர் எண்ணிக்கை, 642 கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை (620 கோடி பேர்) விட, 3.42 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)