சென்செக்ஸ் 20000 புள்ளிகளை கடந்ததுசென்செக்ஸ் 20000 புள்ளிகளை கடந்தது ... டீசல் விலை உயர்வு ஜவுளி துறைக்கு மரண அடி: சைமா கண்டனம் டீசல் விலை உயர்வு ஜவுளி துறைக்கு மரண அடி: சைமா கண்டனம் ...
தேயிலை உற்பத்தி11 கோடி கிலோவாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2013
00:37

புதுடில்லி:சென்ற நவம்பர் மாதத்தில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 11.40 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி யை (10.10 கோடி கிலோ) விட, 13 சதவீதம் அதிகமாகும்.
சர்வதேச அளவில், தேயிலை உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் பயன்பாட்டில், முக்கிய நாடாகவும் விளங்குகிறது.மதிப்பீட்டு காலத்தில், மேற்கொள்ளப்பட்ட மொத்த தேயிலை உற்பத்தியில், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் பங்களிப்பு, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, 25 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.83 கோடி கிலோவிலி ருந்து, 6 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தின் தேயிலை உற்பத்தி, 8 சதவீதம் உயர்ந்து, 2.77 கோடி கிலோவிலிருந்து, 3 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, வட மாநிலங்களின் தேயிலை உற்பத்தி, 17 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7.90 கோடி கிலோவிலிருந்து, 9.24 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. அதேசமயம், தென் மாநிலங்களின் தேயிலை உற்பத்தி, 2.20 கோடி கிலோவிலிருந்து, 2.15 கோடி கிலோவாக குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின், தேயிலை உற்பத்தி, 9.34 கோடி கிலோவாக சற்றே அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 9.24 கோடி கிலோ என்ற அளவில் இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)