வர்த்தகம் » பொது
ரயில்வே கட்டணம் உயர்ந்தது; நள்ளிரவில் அமல்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஜன2013
07:53

சென்னை: சென்னை: புதிய ரயில் கட்டணம், நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. திருச்சிக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம், 21 ரூபாயும், மதுரை, கோவைக்கு, 33 ரூபாயும், கன்னியாகுமரிக்கு, 45 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே அறிவித்துள்ளபடி, புதிய ரயில் கட்டணம், கி.மீ.,க்கு, 2 முதல் 10 பைசா வரை, நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.பல்வேறு எதிர்ப்புகள் மத்தியில் புதிய ரயில் கட்டணம், நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பயணிகள் பலரும் தங்கள் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 22,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 22,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 22,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்

கடந்த மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது ஜனவரி 22,2013
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!