இந்தியாவின் பொது கடன்ரூ.40 லட்சம் கோடிஇந்தியாவின் பொது கடன்ரூ.40 லட்சம் கோடி ... கோதுமை கொள்முதல் 4.20 கோடி டன்னாக உயரும் கோதுமை கொள்முதல் 4.20 கோடி டன்னாக உயரும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
மத்திய அரசின் உர மானியம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2013
00:06

புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், மத்திய அரசின், உர மானியம், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு, வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், விவசாயிகளின் நலன் கருதியும், பல்வேறு ரசாயன உரங்களை மானிய விலையில் வழங்குகிறது.இவ்வகையில், நடப்பு நிதியாண்டிற்கான, மத்திய பட்ஜெட்டில், உர மானியச் செலவிற்காக, 61 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மானியச் செலவு கூடுதலாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இருக்குமென, மதிப்பிடப்பட்டுள்ளது.மத்திய அரசு, டீ.ஏ.பி., எம்.ஓ.பி., உள்ளிட்ட உரங்களை மானிய விலையில், விவசாயிகளுக்கு அளித்து வருகிறது.இந்நிலையில், கடந்த எட்டு மாதங்களாக மத்திய அரசு, உரத் துறை நிறுவனங்களுக்கு, மானியம் எதுவும் வழங்கவில்லை என, இந்திய உரத் தொழிலக கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் சதீஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)