உருளைக்கிழங்கு விலை குவிண்டாலுக்கு ரூ.100 சரிவுஉருளைக்கிழங்கு விலை குவிண்டாலுக்கு ரூ.100 சரிவு ... ரூ.100 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் உற்பத்தி நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் உற்பத்தி நிறுவனம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சந்தைக்கு திரும்பிய நிறுவனங்களால்முதலீட்டாளர்களுக்கு ரூ.12,000 கோடி கிடைக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2013
00:44

மும்பை:பங்குச்சந்தை பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்ட நிறுவனங்களால், முதலீட்டாளர்களுக்கு, 12,145 கோடி ரூபாய் திரும்ப கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீக்கம்:கடந்த 1992ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை, பல்வேறு காரணங்களால், பங்குச் சந்தை பட்டியலில் இருந்து, 1,450 நிறுவனங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டன. இதனால், இந்நிறுவன பங்குகளில், 61 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடு முடங்கி போனது.தற்போது, 'செபி'யின் விதிமுறைகளை பின்பற்றிய, பல நிறுவனங்கள், மீண்டும் பங்குச் சந்தை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பங்குகள் மீதான வர்த்தகம் நடைபெறுவதை யொட்டி, முதலீட்டாளர்கள், 12,145 கோடி ரூபாய் அளவிலான தங்கள் முதலீட்டை திரும்ப பெறுவார்கள் என, சி.என்.ஐ. வெளியிட்டுள்ள ஆய்வுஅறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் முதல் சென்ற 2012ம் ஆண்டு நவம்பர் வரையிலான காலத்தில், 250 நிறுவனங்கள், பங்குச் சந்தை பட்டியலில் மீண்டும் இடம் பிடித்துள்ளன. வர்த்தகம்:இப்பங்குகள் மீது வர்த்தகம் நடைபெறுவதையொட்டி, இந்நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு, தற்போது, 12,145 கோடி ரூபாயாக உள்ளது.இதர, 1,200 நிறுவனங்களும், பங்குச் சந்தை பட்டியலில் மீண்டும் இடம்பெற்றால், முதலீட்டாளர்களுக்கு, 58,296 கோடி ரூபாய் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)