வர்த்தகம் » பொது
இந்திய ரயில்வே வருவாய்ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 பிப்2013
00:36
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், இந்திய ரயில்வேயின் வருவாய், 1.01 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தை (84,083 கோடி ரூபாய்) விட, 20.38 சதவீதம் அதிகமாகும் என, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், சரக்குகளை கையாண்டதன் வாயிலான வருவாய், 24.76 சதவீதம் வளர்ச்சி கண்டு, 56,163 கோடியிலிருந்து, 70,067 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பயணிகள் வாயிலான வருவாய், 11.05 சதவீதம் அதிகரித்து, 23,334 கோடியிலிருந்து, 25,924 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதர வகையில் கிடைத்த வருவாய், 11.20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,353 கோடியிலிருந்து, 2,617 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 09,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 09,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 09,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 09,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!