உர மானிய செலவை 15 சதவீதம் குறைக்க திட்டம்:நிதி பற்றாக்குறையை சமாளிக்க...உர மானிய செலவை 15 சதவீதம் குறைக்க திட்டம்:நிதி பற்றாக்குறையை சமாளிக்க... ... மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடு:அறிக்கை தயாரிக்க ரூ.10 லட்ச ம் ஒதுக்கீடு மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடு:அறிக்கை தயாரிக்க ரூ.10 லட்ச ம் ... ...
இடத்தின் வழிகாட்டி மதிப்பு குறைகிறது :மறு ஆய்வு செய்ய உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2013
01:21

மதுரை:தமிழகத்தில், கடந்தாண்டு உயர்த்தப்பட்ட பத்திரப் பதிவு கட்டணத்தை, விளை நிலங்கள் பகுதியில் குறைக்க, மறு ஆய்வு செய்யுமாறு, பத்திரப்பதிவு அதிகாரிகளுக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் 2007 ஆக., 1ல் புதிய வழிகாட்டி மதிப்பை வெளியிட்ட அரசு, "மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைகட்டணம் நிர்ணயிக்கலாம்' என, தெரிவித்தது. ஆனால், அதன் பின் ஐந்து ஆண்டுகளாக கட்டணம் மாற்றி அமைக்காததால், நிலம், கட்டடங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
இந்நிலையில், கடந்தாண்டு புதிய வழிகாட்டி மதிப்பு வெளியிடப்பட்டது. நிலத்தின் மதிப்புஅதிகரித்தது, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதனால், பத்திரப்பதிவு செய்வதும் குறைந்தது. இதற்கிடையே, விளை நிலங்கள் பகுதியில் உள்ள இடத்தின் மதிப்பும் ஒரு சதுரடி ஆயிரக்கணக்கான ரூபாயில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதை, மறு ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான பணியில், அந்தந்த மாவட்ட பதிவாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதன்மூலம், விளை நிலங்கள் அருகேயுள்ள இடங்களின் மதிப்பு குறையும் என, அவர்கள் தெரிவித்தனர். அதேசமயம், எப்போது மறு ஆய்வு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும், என்ற காலக்கெடு நிர்ணயிக்கப்படாததால், கட்டண குறைவு எப்போது அமலுக்கு வரும், என,தெரியவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)