வர்த்தகம் » கம்மாடிட்டி
நாட்டின் ஆலிவ் எண்ணெய்இறக்குமதி 30 சதவீதம் உயரும்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 பிப்2013
00:59
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், நாட்டின், ஆலிவ் எண்ணெய் இறக்குமதி, 30 சதவீதம் அதிகரிக்கும் என, ஆலிவ் எண்ணெய் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.ஆரோக்யம் மற்றும் மருத்துவ குணம் கொண்டதாக, ஆலிவ் எண்ணெய் திகழ்கிறது. உள்நாட்டில், இதற்கான தேவை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில், ஆலிவ் எண்ணெய் உற்பத்தி குறைவாக இருப்பதால், இறக்குமதி வாயிலாகவே, இதன் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.கடந்த நிதியாண்டில், இந்தியாவின், ஆலிவ் எண்ணெய் இறக்குமதி, 7,200 டன் என்ற அளவில் இருந்தது. நடப்பு நிதியாண்டில், இதன் இறக்குமதி, 30 சதவீதம் உயர்ந்து, 9,360 டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு, 2013ம் ஆண்டில், ஆலிவ் எண்ணெய் இறக்குமதி, 25-30 சதவீதம் உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 22,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 22,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 22,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 22,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!