மறைமுக வரி வசூல்ரூ.3.75 லட்சம் கோடிமறைமுக வரி வசூல்ரூ.3.75 லட்சம் கோடி ... மருந்து பொருட்கள் ஏற்றுமதிரூ.1.37 லட்சம் கோடியாக உயரும் மருந்து பொருட்கள் ஏற்றுமதிரூ.1.37 லட்சம் கோடியாக உயரும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகளின் உணவு சாரா கடன் 16 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2013
01:00

மும்பை:வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், நடப்பு பிப்ரவரி மாதம் 8ம் தேதி வரையிலுமாக, 16.04 சதவீதம் வளர்ச்சி கண்டு, 49.91 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 43.01 லட்Œம் கோடி ரூபாயாக இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி 8ம் தேதி வரையிலான இரண்டு வாரங்களில், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து, வங்கிகள் திரட்டிய டெபாசிட், 43,754 கோடி ரூபாய் அதிகரித்து, ஒட்டு மொத்த அளவில், 65.70 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.

இதே காலத்தில், வங்கிகள் வழங்கிய மொத்த கடன், 48,677 கோடி அதிகரித்து, 51 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.உள்நாட்டில், பணவீக்கம் அதிகரித்து காணப்படுவதால், முதலீட்டாளர்கள் வங்கிகளில் டெபாசிட் மேற்கொள்வதை தவிர்த்து, ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். இதையடுத்து, அண்மைக் காலமாக, வங்கிகள் வழங்கும் கடன் வளர்ச்சி விகிதத்தை விட, அவை திரட்டும் டெபாசிட் வளர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது.இதனால், நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கி, நிர்ணயித்துள்ள டெபாசிட் வளர்ச்சி இலக்கான, 15 சதவீதத்தை எட்டுவது சவாலாக இருக்கும் என, வங்கியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)