இந்தியாவின் தங்கம் இறக்குமதி 9 சதவீதம் சரிவுஇந்தியாவின் தங்கம் இறக்குமதி 9 சதவீதம் சரிவு ... முட்டைவிலை 380 காசுகளாக நிர்ணயம் முட்டைவிலை 380 காசுகளாக நிர்ணயம் ...
வெங்கடாஜலபதி கடிகாரம் விலை ரூ.27 லட்சம் தான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2013
08:51

ஐதராபாத்: ஆடம்பரமான கடிகாரங்கள் தயாரிப்பதில் பிரபலமாக விளங்கும், சுவிட்சர்லாந்தை சேர்ந்த,"செஞ்சுரி டைம்ஸ்' நிறுவனம், திருப்பதி வெங்கடாஜலபதி உருவம் பதித்த, புது ரக கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை, 27 லட்சம் ரூபாய். இந்த கைக்கடிகாரத்தில், ரத்தினம், மரகதம், சிவப்பு கல் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. துவக்கமாக, 333 கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. கடிகாரத்தின் முகப்பு பகுதியில், திருமலை வெங்கடாஜலபதி உருவமும், பின் பகுதியில் திருமலை கோவிலின் விமான கோபுரம் தங்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
விற்பனையாகும் ஒவ்வொரு கடிகாரத்தின் தொகையில், குறிப்பிட்ட சதவீதத்தை, திருப்பதி திருமலை தேவஸ்தானத்தால், திருப்பதியில் நடத்தப்படும் ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்க, சுவிஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த கடிகாரத்தின் அறிமுக விழா, ஐதராபாத்தில் நடந்தது. இதில், திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சுப்ரமணியம் கலந்து கொண்டார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)