இன்று ரயில்வே பட்ஜெட்இன்று ரயில்வே பட்ஜெட் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.96  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு ...
இ.பி.எப்.,க்கு 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2013
10:14

புதுடில்லி : இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட டெபாசிட்டுக்கு, நடப்பு நிதியாண்டில், 8.5 சதவீதம் வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான,அறிவிப்பு, நேற்று முறைப்படி வெளியிடப்பட்டது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டம், நேற்று டில்லியில் நடந்தது. இதில், நடப்பாண்டிற்கான இ.பி.எப்., முதலீட்டுக்கு, 8.5 சதவீதம் வட்டி அளிக்கும்படி, நிதி மற்றும் முதலீட்டு கமிட்டி பரிந்துரைத்த குறிப்பாணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். இதன் மூலம், இ.பி.எப்., கணக்கு வைத்துள்ள, ஐந்து கோடி பேர் பயனடைவர். கடந்தாண்டு, 8.25 சதவீதம் வட்டி அளிக்கப்பட்டது. இ.பி.எப்., டெபாசிட்டுக்கு வட்டி அளிப்பது குறித்து, ஆண்டு துவக்கத்தில் அறிவிப்பது வழக்கம். ஆனால் இம்முறை, தாமதமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)