வர்த்தகம் » கம்மாடிட்டி
வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வருவோருக்கு சலுகை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 மார்2013
00:41
புதுடில்லி :வெளிநாடுகளில் ஓராண்டுக்கு மேலாக வசித்து, இந்தியா திரும்பும் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயரும் ஆண் பயணிகள், வரியில்லாமல், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு தங்கம் கொண்டு வரலாம். இதே வகையில், பெண் பயணிகள் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிற்கு, தங்கம் கொண்டு வரும் வகையில், பட்ஜெட்டில் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, தங்கம் இறக்குமதியை குறைக்கும் வகையில், மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.நாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்து வருவதால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்துள்ளது. மொத்த இறக்குமதியில், கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக, தங்கம் இடம் பெற்றுள்ளது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 01,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 01,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 01,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 01,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!