வர்த்தகம் » பொது
இறக்குமதி வரி உயர்வுரப்பர் துறையை பாதிக்கும்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 மார்2013
00:23
சென்னை:ரப்பர் இறக்குமதிக்கான வரி உயர்த்தப்பட்டு உள்ளதை அடுத்து, இத்துறையில் ஈடுபட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என, தேசிய ரப்பர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் நீராஜ் தக்கர் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் ஒரு கிலோ இயற்கை ரப்பர் மீதான இறக்குமதி வரி, 20 ரூபாயிலிருந்து, 34 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கூடுதல் வரி விதிப்பால், இத் துறையில் ஈடுபட்டு வரும், 5,000க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என, நீராஜ் தக்கர் மேலும் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 02,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 02,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 02,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 02,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!