இந்திய ரயில்வே துறைரூ.15,103 கோடி கடன் திரட்டுகிறதுஇந்திய ரயில்வே துறைரூ.15,103 கோடி கடன் திரட்டுகிறது ... ஏலக்காய் ஏற்றுமதி 50 சதவீதம் சரிவடையும் ஏலக்காய் ஏற்றுமதி 50 சதவீதம் சரிவடையும் ...
இறக்குமதி வரி உயர்வுரப்பர் துறையை பாதிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2013
00:23

சென்னை:ரப்பர் இறக்குமதிக்கான வரி உயர்த்தப்பட்டு உள்ளதை அடுத்து, இத்துறையில் ஈடுபட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என, தேசிய ரப்பர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் நீராஜ் தக்கர் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் ஒரு கிலோ இயற்கை ரப்பர் மீதான இறக்குமதி வரி, 20 ரூபாயிலிருந்து, 34 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கூடுதல் வரி விதிப்பால், இத் துறையில் ஈடுபட்டு வரும், 5,000க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என, நீராஜ் தக்கர் மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)