ஏலக்காய் ஏற்றுமதி 50 சதவீதம் சரிவடையும்ஏலக்காய் ஏற்றுமதி 50 சதவீதம் சரிவடையும் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.176  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு ...
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73.95
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2013
10:20

சென்னை: இருவார இடைவெளியில், பெட்ரோல் விலை மீண்டும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில், நேற்று நள்ளிரவு முதல், ஒரு லிட்டர் பெட்ரோல், 73.95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலையை, சராசரியாக, மாதத்திற்கு ஒருமுறை உயர்த்தி வருகின்றன. இம்முறை, இரண்டு வார இடைவெளியில், பெட்ரோல் விலை, மீண்டும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம், 16ம் தேதி, பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி, சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 70.26 ரூபாயில் இருந்து, 72.17 ரூபாயாக உயர்ந்தது. தற்போது, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், மீண்டும் பெட்ரோல் விலை உயர்வை அறிவித்துள்ளன. நேற்று நள்ளிரவு முதல், அமலுக்கு வந்துள்ள விலை உயர்வின்படி, சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல், இனி, 73.95 ரூபாய்க்கு விற்கப்படும். மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மறுநாளே, பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)