தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு ... பொது துறையில் அதிக லாபம்ஓ.என்.ஜி.சி., நிறுவனம் முதலிடம் பொது துறையில் அதிக லாபம்ஓ.என்.ஜி.சி., நிறுவனம் முதலிடம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கிரெடிட் கார்டு மூலம்ரூ.949 லட்சம் மோசடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2013
00:15

புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில், கிரெடிட் கார்டு மோசடிகளின் எண்ணிக்கை, 1,590 ஆக அதிகரித்துள்ளது என, நிதி துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, ராஜ்யசபாவில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ரிசர்வ் வங்கி அளித்த தகவலின்படி, சென்ற டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், 1,590 கிரெடிட் கார்டு மோசடிகள் நடைபெற்றுள்ளன. இவற்றின் மூலம், 948.65 லட்சம் ரூபாய் அளவிற்கு பண மோசடி நடந்துள்ளது. இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டின், இதே காலத்தில் நடைபெற்ற கிரெடிட் கார்டு மோசடிகளை விட, எண்ணிக்கையிலும், மதிப்பிலும் அதிகமாகும்.கடந்த 2010-11ம் நிதியாண்டில், டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில், 493 கோடி ரூபாய் அளவிலான, 1,327 கிரெடிட் கார்டு மோசடிகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)