கடன் பத்திரங்கள் மூலம்ரூ.39,025 கோடி திரட்டல்கடன் பத்திரங்கள் மூலம்ரூ.39,025 கோடி திரட்டல் ... நாட்டின் உப்பு ஏற்றுமதி 42 லட்சம் டன்னாக உயரும் நாட்டின் உப்பு ஏற்றுமதி 42 லட்சம் டன்னாக உயரும் ...
அன்னிய சுற்றுலா பயணிகள் வருகை 2 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2013
03:53

புதுடில்லி : நடப்பாண்டு, பிப்ரவரி மாதத்தில், இந்தியாவிற்கு வந்த, அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 6.88 லட்சம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில் வந்த பயணிகள் எண்ணிக்கையை (6.77 லட்சம் பேர்) விட, 1.6 சதவீதம் அதிகம் என, மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், சுற்றுலா பயணிகள் வாயிலாக கிடைத்த, அன்னிய செலாவணி வருவாய், 19.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8,502 கோடியில் இருந்து, 10,186 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.கடந்த, 2011ம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில், இந்தியா வந்த, 6.28 லட்சம் அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் வாயிலாக கிடைத்த, அன்னியச் செலாவணி வருவாய், 7,653 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு, ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான, இரண்டு மாத காலத்தில், இந்தியா வந்த, அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 13.87 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த, 2012ம் ஆண்டின், இதே காலத்தில், 13.59 லட்சமாக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)