நாட்டின் உப்பு ஏற்றுமதி 42 லட்சம் டன்னாக உயரும்நாட்டின் உப்பு ஏற்றுமதி 42 லட்சம் டன்னாக உயரும் ... பெண்களால் இயக்கப்படும் தபால் நிலையம் திறப்பு பெண்களால் இயக்கப்படும் தபால் நிலையம் திறப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஆர்.சி.எப்., நிறுவன பங்கு வெளியீட்டிற்கு அதிக வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2013
04:00

புதுடில்லி : பொதுத் துறை நிறுவன மான ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர்ஸ் (ஆர்.சி.எப்.,), கோரிக்கை அடிப்படையில் பங்கு வெளியீட்டை மேற்கொண்டது.
விண்ணப்பங்கள் இப்பங்கு வெளியீடு வாயிலாக, 6.90 கோடி பங்குகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் பங்கு ஒன்றை, 45.02 ரூபாய் என்ற விலையில் வாங்கும் வகையில், 8.89 கோடி பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்தன. ஆக, இப்பங்கு வெளியீடு வாயிலாக, 310 கோடி ரூபாய் கிடைக்கும். இந்நிறுவனத்தில், மத்திய அரசு, 92.5 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டிருந்தது. இதில், 12.5 சதவீத பங்குகள், விற்பனை செய்யப்பட்டுள்ளன.
"செயில்' மேலும், பொதுத் துறையைச் சேர்ந்த, எம்.எம்.டி.சி., நேஷனல் அலுமினியம் கம்பெனி (நால்கோ), ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செயில்) ஆகிய, இரு நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளும், இம்மாதத்தில், மேற்கொள்ளப்பட உள்ளன. மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, முதலில் இலக்கு நிர்ணயித்தது. இது, தற்போது, 24 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், இதுவரையிலுமாக, அரசுத் துறை நிறுவன பங்கு விற்பனை மூலம், 21,500 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)