நாட்டின் உப்பு ஏற்றுமதி 42 லட்சம் டன்னாக உயரும்நாட்டின் உப்பு ஏற்றுமதி 42 லட்சம் டன்னாக உயரும் ... நெகமம் கொப்பரை ஏலத்தில் விலை உயர்வு : முதல் தரம் ரூ.42.10 நெகமம் கொப்பரை ஏலத்தில் விலை உயர்வு : முதல் தரம் ரூ.42.10 ...
பெண்களால் இயக்கப்படும் தபால் நிலையம் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2013
09:13

புதுடில்லி: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைநகர் புதுடில்லியில் முற்றிலும் பெண்களால் இயக்கப்படும் முதல் தபால் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. தபால் நிலையத்தை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கபில் சிபல் துவக்கி வைத்தார். கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் போது மத்திய நிதியமைச்சர் பெண்களால் இயக்கப்படும் வங்கிகள் நாடு முழுவதும் திறக்கப்டும் என்று அறிவித்தார். இந்நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக முற்றிலும் பெண்களால் இயக்கப்படும் தபால் நிலையம் மத்திய டில்லியில் திறக்கப்பட்டு்ள்ளது. மூன்று கவுண்டர்கள் கொண்ட இந்த தபால் நிலையத்தில் இரண்டு கவுண்டர்களில் ஸ்பீடு போஸ்ட் , பதிவு தபால், போஸ்டல் ஆர்ட்ர்கள், மணியார்கள் புக் செய்தல் போன்ற பணிகள் நடைபெறும்.மீதமுள்ள ஒரு கவுண்டரில் ஸ்டாம்பு விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)