வர்த்தகம் » பொது
ஏப். 1ல் லாரிகள் ஸ்டிரைக்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 மார்2013
12:12
நாமக்கல்: தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி கூறியதாவது: மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தையும், டீசல் விலை உயர்த்த, ஆயில் நிறுவனங்களுக்கு வழங்கிய அதிகாரத்தையும் திரும்ப பெற வேண்டும். டயர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ் போர்ட் காங்கிரஸ், ஏப்., 1ல் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, எங்கள் சங்கம் முழு ஆதரவு தெரிவிக்கிறது. மற்ற மாநிலங்கள், வாட் வரியை குறைத்துள்ளது போல், தமிழக அரசு டீசலுக்கு, 21.43 சதவீதம், பெட்ரோலுக்கு, 27 சதவீதம் வசூலிக்கும் வாட் வரியை குறைத்து, டீசல் விலை உயர்வை ஏற்க வேண்டும்,என்றார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 14,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 14,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 14,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 14,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!