வர்த்தகம் » பொது
பெட்ரோல் விலை ரூ.1 குறைகிறது... டீசல் விலை 50 பைசா உயர்கிறது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 மார்2013
12:46

புதுடில்லி : பெட்ரோல் - டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது விலையையும் உயர்த்தி கொண்டே வருகிறது. கடந்தவாரம் தான் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திய நிலையில் மீண்டும் ஒரு விலை ஏற்றத்தை கொடுக்க இருக்கிறது. டீசல் விலை லிட்டருக்கு 40 முதல் 50 பைசா வரை உயர உள்ளது. அதேசமயம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைய உள்ளது. இந்த நடைமுறை நாளையோ, நாளை மறுநாளா அமலாகும் என தெரிகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது மார்ச் 14,2013
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் மார்ச் 14,2013
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு மார்ச் 14,2013
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் மார்ச் 14,2013
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!