வர்த்தகம் » கம்மாடிட்டி
தேயிலை ஏற்றுமதி15.64 கோடி கிலோவாக சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 மார்2013
00:50
கொச்சி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, 9 மாத காலத்தில், இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி, 15.64 கோடி கிலோவாக குறைந்துள்ளது.கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், தேயிலை ஏற்றுமதி, 16.97 கோடி கிலோவாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் தேயிலை ஏற்றுமதி, 8 சதவீதம் சரிவடைந்துள்ளது.
ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில், தேயிலைக்கான தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாகவே, இதன் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.நம்நாடு சி.டி.சி., ரக தேயிலையை, எகிப்து, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும், ஆர்த்தோடாக்ஸ் ரக தேயிலையை, ஈரான், ஈராக் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் அதிகளவில், ஏற்றுமதி செய்து வருகிறது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 16,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 16,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 16,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 16,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!