நிறுவனங்களின் முன்கூட்டிய வரியில் மிதமான வளர்ச்சிநிறுவனங்களின் முன்கூட்டிய வரியில் மிதமான வளர்ச்சி ... வரத்து குறைவால் துவரம் பருப்பு விலை உயர்வு வரத்து குறைவால் துவரம் பருப்பு விலை உயர்வு ...
புகைப்படத்துடன் 'டெபிட் கார்டு' ரிசர்வ் வங்கி பரிந்துரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2013
01:03

புதுடில்லி:வாடிக்கையாளரின் புகைப்படத்துடன் கிரெடிட், டெபிட் கார்டுகளை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதை, பார்லிமென்டில், மத்திய நிதித் துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:தொலைந்து போகும் அல்லது திருடப்படும் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் அதிக அளவில் மோசடிகள் நடைபெறுகின்றன. இதை கட்டுப்படுத்த, புகைப்படத்துடன் கூடிய டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், வாடிக்கையாளர் கையொப்பமுடன், 'லேமினேட்' செய்யப்பட்ட கிரெடிட், டெபிட் கார்டுகளை வழங்கவும், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது குறித்தும், வங்கிகள் ஆலோசிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)