நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.1,210  கோடி குறைவுநாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.1,210 கோடி குறைவு ... சேவைகள் ஏற்றுமதி 8 சதவீதம் வளர்ச்சி சேவைகள் ஏற்றுமதி 8 சதவீதம் வளர்ச்சி ...
மின்னணு சாதனங்கள்இறக்குமதி 30 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2013
00:32

புதுடில்லி:கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் மின்னணு சாதனங்கள் இறக்குமதி, 1.57 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை (1.21 லட்சம் கோடி ரூபாய்) விட, 30 சதவீதம் அதிகம் என, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் மிலிந்த் தியோரா தெரிவித்தார்.மத்திய அரசு, உள்நாட்டில் மின்னணு வன்பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

இதையடுத்து, வரும் 2020ம் ஆண்டில், இத்துறையின் விற்றுமுதலை, 40 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிற்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த இலக்கை எட்டும் வகையில், 10 ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 2.80 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என, அமைச்சர் மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)