நாட்டின் சர்க்கரை உற்பத்தி2.46 கோடி டன்னாக குறையும்நாட்டின் சர்க்கரை உற்பத்தி2.46 கோடி டன்னாக குறையும் ... மத்திய அரசு ரூ.3.49 லட்சம் கோடி கடன் வாங்கும் மத்திய அரசு ரூ.3.49 லட்சம் கோடி கடன் வாங்கும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தாவர எண்ணெய் இறக்குமதி1.09 கோடி டன்னாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2013
00:52

புதுடில்லி:நடப்பாண்டில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 1.09 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை காட்டிலும், 7 சதவீதம் அதிகமாகும் என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.
உலகளவில், சமையல் எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்வதில், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்ற, 2011-12ம் பருவத்தில்(நவம்பர் - அக்டோபர்), நம்நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி, 1.01 கோடி டன் என்ற அளவில் இருந்தது. இதில், பாமாயிலின் பங்களிப்பு, 80 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடப்புஆண்டில் நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 1.09 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த பருவத்தை காட்டிலும், நடப்பு, 2012-13ம் பருவத்தில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 5 - 7 லட்சம் டன் கூடுதலாக இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இதையடுத்து, ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதி, 1.07 - 1.09 டன் என்ற அளவில் இருக்கும் என, எஸ்.இ.ஏ.,தெரிவித்து உள்ளது.
நடப்பாண்டில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, 2.60 கோடி டன்னிலிருந்து, 2.56 கோடி டன்னாக சற்று குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இருப்பினும், உள்நாட்டில் தாவர எண்ணெய் உற்பத்தி, 81.90 லட்சம் டன்னாக சற்று உயரும் என, எதிர்பார்க்கப்படுவதாக, எஸ்.இ.ஏ., மேலும் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)