மத்திய அரசு ரூ.3.49 லட்சம் கோடி கடன் வாங்கும்மத்திய அரசு ரூ.3.49 லட்சம் கோடி கடன் வாங்கும் ... ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம் ரூ.50 ஆயிரத்திற்கு தங்கம் வாங்கினால்'பான் நம்பரை' தெரிவிப்பது கட்டாயம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு அரசு ரூ.3,004 கோடி மூலதனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2013
01:05

மும்பை:மத்திய அரசு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், 3,004 கோடி ரூபாய் மூலதனம் மேற்கொண்டுள்ளது.பொதுத் துறை வங்கிகள், "பேசல்-3' விதிமுறையின் கீழ், அவற்றின் மூலதன இருப்பு விகிதத்தை, வரும் ஏப்ரல் முதல் பராமரிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இதை கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.இதன்படி, பொதுத் துறை வங்கிகளில், முதலிடத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு, மத்திய அரசு, 3,004 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
முன்னுரிமை அடிப்படையில், பங்கு ஒன்று, 2,312.78 ரூபாய் என்ற வீதத்தில், 1.29 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம், 61.58 சதவீதத்தில் இருந்து, 62.31 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)