சென்செக்ஸ் 123 புள்ளிகள் ‌சரிவில் முடிந்தது சென்செக்ஸ் 123 புள்ளிகள் ‌சரிவில் முடிந்தது ... அன்னிய நேரடி முதலீடு215 கோடி டாலராக உயர்வு அன்னிய நேரடி முதலீடு215 கோடி டாலராக உயர்வு ...
அரசின் பொருளாதார சீர்திருத்தம் தொடரும்: ப.சிதம்பரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
00:39

புதுடில்லி:"மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, ஒரு கட்சி (தி.மு.க.,) விலக்கிக் கொண்டுள்ள போதிலும், மெஜாரிட்டி பலம் உள்ளதால், அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்' என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
அவர், டில்லியில், செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:நாங்கள் நேற்று எப்படி இருந்தோமோ, அப்படியே தான், இன்றும் இருக்கிறோம். வலுவிழந்து விட்டதாக கருதவில்லை. அரசு, தொடர்ந்து அதன் கடமையை செய்து வரும். கடலில் லேசாக புயல் வீசினாலும், தொடர்ந்து கப்பலை செலுத்தும் கடமை எங்களுக்கு உள்ளது. பார்லிமென்டில் மசோதாக்களை தாக்கல் செய்வது தொடரும். பார்லிமென்டில், மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு போதுமான ஆதரவு கிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து, இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ள உள்ளேன். வரும் 201314ம் நிதியாண்டில், நாட்டின் நிதிப் பற்றாக் குறையை, 5.2 சதவீதத்தில் இருந்து, 4.8 சதவீதமாக குறைக்கும் நோக்கத்தில் இருந்து, அரசு பின் வாங்காது. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)