வர்த்தகம் » பொது
வங்கிகளுக்கு விடுமுறை இல்லை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 மார்2013
08:36
சென்னை: "வரி வசூல் உள்ளிட்ட, அரசு பணிகளைச் செய்து வரும் வங்கிகள், 29, 30, 31ம் தேதிகளில் இயங்கும்' என, சேவை வரிகள் ஆணையர் பெரியசாமி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப்படி, வரிகளைப் பெறுவதற்காக, 29 மற்றும் 30ம் தேதிகளில், மாலை, 5:00 மணி வரையும், 31ம் தேதி நள்ளிரவு வரையும், சேவை வரி வசூலிக்கும் வங்கிகள் செயல்படும். சேவை வரி அலுவலகமும், 31ம் தேதி வரை, விடுமுறையின்றி செயல்படும். சேவை வரி செலுத்துவோர், 31ம் தேதிக்குள் வரியை செலுத்தி, அபராதம் உள்ளிட்ட, தண்டனைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு, பெரியசாமி கூறியுள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 26,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 26,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 26,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 26,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!