மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியம் திடீர் குறைப்புமூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியம் திடீர் குறைப்பு ... ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு! நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்! ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு! நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நாட்டின் நிதி பற்றாக்குறை 97 சதவீதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2013
15:57

புதுடில்லி : ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை 97.4 சதவீதத்தை எட்டி உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி இறுதி வரையிலான கால கட்டத்தில் நாட்டின் வரவு மற்றும் செலவுக்கு இடையேயான இடைவெளி ரூ.5.07 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சிஜிஏ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ.5,13,590 கோடி என அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் நாட்டின் செலவு தொகை 83.9 சதவீதத்தில் இருந்து 85.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே சமயம் வரிகள் மூலமான வருமானம் 76.9 சதவீதத்தில் இருந்து 77.1 சதவீதமாக மட்டுமே அதிகரித்த்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)