ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு! நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்!ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு! நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்! ... நாட்டின் வரி வசூல் இலக்கை எட்டுவது கடினம் நாட்டின் வரி வசூல் இலக்கை எட்டுவது கடினம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
131 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது சென்செக்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2013
17:04

மும்பை : வாரத்தின் நான்காவது நாளில் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குசந்தைகள், மதியத்திற்கு பிறகு நல்ல ஏற்றம் கண்டன, இதனால் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 131 புள்ளிகளும், நிப்டி 41 புள்ளிகளும் ஏற்றத்தில் முடிந்தன. ஐரோப்பிய பங்குசந்தைகள் கொடுத்த ஏற்றம் மற்றும் வருடத்தின் இறுதிவாரம் என்பதால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கவும், விற்கவும் செய்ததால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றம் கண்டதாக பங்கு முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 131.24 புள்ளிகள் உயர்ந்து 18,835.77 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 40.95 புள்ளிகள் உயர்ந்து 5,682.55 எனும் அளவிலும் முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் ஹிண்டால்கோ, ஸ்டர்லைட் கெயில் இந்தியா, இன்போசிஸ், ஐசிஐசிஐ., எச்.டி.எப்.சி., எஸ்பிஐ., உள்ளிட்ட பங்குகள் விலை நல்ல ஏற்றம் கண்டன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)