நலிந்த கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.72.08 கோடி நிதி ஒதுக்கீடுநலிந்த கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.72.08 கோடி நிதி ஒதுக்கீடு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.128  உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
புதிய எலக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம் : பிஎம்டபிள்யூ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2013
11:19

பிஎம்டபிள்யூ புதிய எலக்ட்ரிக் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. சாதாரண சைக்கிள் போன்று இந்த எலக்ட்ரிக் சைக்கிளை காலால் பெடலை மிதித்தும் செல்லலாம். சோர்ந்து விட்டீர்கள் என்றால் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் பைக் போன்றும் செல்லலாம். இதற்காக இந்த சைக்கிளின் கிராங்க் சாஃப்ட்டுடன் எலக்ட்ரிக் மோட்டார் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புற சூழலுக்கும், உடலுக்கும் உகந்த நிலையில் இந்த சைக்கிள் தாயார் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பெடலெக் சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி உள்ளிட்ட விபரங்களை பிஎம்டபிள்யூ வெளியிடவில்லை. பாஷ் நிறுவனத்தின் 250வாட் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. எலக்ட்ரிக் மோட்டாரை ஆன் செய்து செல்லும்போது 25 கிமீ வேகத்தில் போகலாம்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 80கிமீ தூரம் பயணிக்க முடியும். ஈக்கோ, டூர், ஸ்போர்ட் மற்றும் டர்போ என 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)