மின்வெட்டு, போட்டி அதிகரிப்பால்...தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி குறைய வாய்ப்புமின்வெட்டு, போட்டி அதிகரிப்பால்...தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி குறைய ... ... ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 சரிவு ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 சரிவு ...
நாட்டின் வளர்ச்சியில் தொழில்துறை முக்கிய பங்களிக்க வேண்டும்: மன்மோகன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2013
11:20

புதுடில்லி: நாட்டின் வளர்ச்சியில் தொழில்துறை முக்கிய பங்களிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார். இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் கருத்தரங்கம் இன்று நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசியதாவது: உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார சூழ்நிலைகள் மாறியுள்ளன. தொழிற்சாலைகள் இன்றி நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடைய முடியாது. உலக சவாலை சமாளிக்க அரசுக்கு இந்திய ‌தொழிலதிபர்கள் ஒத்து‌ழைக்க வேண்டும். வளர்ச்சி என்பது அனைத்து துறைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தினை எட்டும் என நம்புகிறேன். இந்தாண்டு பட்ஜெட்டில் கடும் நிதி பற்றாக்குறை நிலவி உள்ளது.இது தற்காலிக வீழ்ச்சி தான். இதனை சமாளிக்க உரிய சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்றுமதி துறையிலும் மந்தமானநிலை என்பதனை மறுப்பதற்கில்லை. முறையான ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில் உள்கட்டமைப்பு திட்டங்களில் சிறிது மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை விரைந்து முடிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இணக்கமான முதலீட்டு சூழ்நிலையை உருவாக்கப்படும் என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)