வர்த்தகம் » கம்மாடிட்டி
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி :56 கோடி டன்னாக அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஏப்2013
01:37
புதுடில்லி:சென்ற, 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் நிலக்கரி உற்பத்தி, 3.2 சதவீதம் அதிகரித்து, 55.75 கோடி டன்னாக உயர்ந்துள்ளது என, மத்திய நிலக்கரி துறை அமைச்சர், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:சென்ற நிதியாண்டில், மின் உற்பத்தி துறைகளுக்கான நிலக்கரி அளிப்பு, 34.40 கோடி டன்னாக உயர்ந்து உள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட அளிப்பைக் காட்டிலும், 10 சதவீதம் அதிகமாகும்.ஒட்டு மொத்த நிலக்கரி அளிப்பில், என்.டி.பி.சி., நிறுவனத்தின் பங்களிப்பு, 14.81 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 22,2013
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 22,2013
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 22,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 22,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!